ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விலையில்லா தையல் இயந்திரம்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இஆப., மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்.
Labels: ஈரோடு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home