தருமபுரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருகையொட்டி அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11ஆம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க வருகை தர உள்ளார் . அது குறித்து மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி, தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு தடங்கம் பெ. சுப்ரமணி, ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறும் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி இடத்தை ஆய்வு செய்தார்.
Labels: தருமபுரி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home