தருமபுரி அரசு விழாவில், 2637 பயனாளிகளுக்கு ரூ. 56.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
தருமபுரி ஜூலை 12-௯
தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 2637 பயனாளிகளுக்கு ரூ. 56.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி கடன் இணைப்புக்கான காசோலைகள் மற்றும் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு காப்பீட்டிற்கான அட்டைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் வழங்கினார்கள்.
Labels: தருமபுரி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home