Friday, August 1, 2025

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home