சேலம் அன்னதானப்பட்டியில் தாம்' என்ற பெயரில் புதிதாக மருத்துவமனை திறப்பு விழா
சேலம், ஆக.28
சேலம் அன்னதானப்பட்டி வில் தாம்' என்ற பெயரில் புதிதாக மருத்துவமளை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடை பெற்றது. இதற்கு மருத்துவ மனை நிறுவனர் ரமேஷ் முருகேசன் தலைமை தாங்கினார்.இணை நிறுவனவர்கள் பிரபு செங்குட்டுவேல், நட ராஜன் சுப்பிரமணியம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு அழைப்பாள ராக அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய மருந்துவமனையை திறந்து வைத்தார்.
Labels: #தர்மபுரி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home