தர்மபுரி மாவட்ட அறங்காவல் குழு கூட்டம்
தருமபுரி இந்துசமய அறநிலையத் துறை அலுவலகத்தில் இன்று 19.09.2023 காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் உதயக்குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் P.S.கெளதமன் அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர்கள்
ஓவியர் குப்பன், MK.துரை, திருமதி.மாலா, மற்றும் ஆய்வாளர்கள் மணிகண்டன், துரை, இன்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Labels: தர்மபுரி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home