Tuesday, September 12, 2023

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம்


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் சப் கலெக்டர் தனலட்சுமி தலைமையில் மாற்றுத்திறனாளி குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home