ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் சப் கலெக்டர் தனலட்சுமி தலைமையில் மாற்றுத்திறனாளி குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Labels: திருவண்ணாமலை

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home