Friday, February 16, 2024

அரூர் வானியாறு அனையில் இருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து வைத்தனர்

அரூர்.பிப்.16

அரூர் வானியாறு அனையில் இருந்து
பாசனத்துக்காக இன்று 16.02.2024
காலை 10.00 மணிக்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன் அவர்கள்
அரூர் கோட்டாட்சியர் வில்சன், அவர்கள் 
தண்ணீர் திறந்துவைத்தனர்

நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்
சி.முத்துகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சித்தார்த்தன்மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் ஆ.சத்தியமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன், பேரூர் கழக செயலாளர் மா.ஜெயசந்திரன்,
ஒன்றிய குழு தலைவர் உன்னாமலை குணசேகரன், தலைமை கழக பேச்சாளர்
இராசு. தமிழ்ச்செல்வன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்
Dr.பழனிசாமி, மாவட்ட துணை அமைப்பாளர் கெளதமன், மலர்மாரப்பன்,
துரைபாண்டி, தேன்மொழி ஜெயராஜ்,
மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home