நல்லம்பள்ளி - திமுக அரசின் சாதனையை விளக்க பிரச்சார வாகன மூலம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
நல்லம்பள்ளி பிப் 28-
திமுக அரசின் சாதனைகளை விளக்க இல்லம் தோறும் "ஸ்டாலினின் குரல்" பிரச்சார வாகனத்துடன் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு A.S.சண்முகம் அவர்கள் தலைமையில் திமுக அரசின் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை விளக்கும் மற்றும் 2024 தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை சிறப்பு அம்சங்களை நார்த்தம்பட்டி ஊராட்சி, இலளிகம் ஊராட்சி, மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சி, மிட்டா தின்னள்ளி ஊராட்சி, மாதேமங்கலம் ஊராட்சி, ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் LD. பழனிச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் சின்ன பெருமாள், ரங்கநாதன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் NS. கலைச்செல்வன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் R. சரவணகுமார், NV. துரை மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர், மோகன் மாவட்ட பிரதிநிதி, செந்தில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர், முரளி, சண்முகம், மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
Labels: தருமபுரி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home