Monday, January 5, 2026

திருவண்ணாமலை மலர் அங்காடியில் முதல் விற்பனையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார்


திருவண்ணாமலை மாவட்டம் காந்தி நகரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய காய்கறி மற்றும் மலர் அங்காடியில் முதல் விற்பனையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார் 
உடன் சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எ.வ.வே.கம்பன் சி.என் .அண்ணாதுரை மு.பெ. கிரி, பெ.சு.தி சரவணன், ஸ்ரீதரன் கார்த்திக் வேல் மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home