Thursday, February 19, 2026

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா


கடத்தூர் 

ஏழை பெண்களுக்கு அண்ணனாக மாறி திமுக சார்பில் வளைகாப்பு விழா 
நடத்தி வைத்த மாவட்ட செயலாளர் பழனியப்பன்...!

 இதன் தொடர்ச்சியாக வளைகாப்பு விழா கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தி வைக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் கலந்துகொண்டு ஏழை குடும்பம் மட்டுமல்லாமல் அண்ணன் உறவு இல்லாமல் இருக்கு. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி வாழ்த்தினார்

 இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் பேரூராட்சி திமுக செயலாளர் மோகன், ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம், பேரூராட்சி தலைவர் மணி, மாவட்ட நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, சந்தோஷ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக கிளை கழக செயலாளர்,கட்சித் தொண்டர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் கணவர் பெற்றோர் உறவினர்கள் என ஏராளமானோர் 
இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டனர்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home