முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அனைத்து உதவிகளையும் செய்து தரப்படும் - முதலமைச்சர்

திருநெல்வேலி டிசம்பர் 22-

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலிக்கு நேரில் சென்று, பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று தெரிவித்தார்.
Previous Post Next Post

نموذج الاتصال