மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி ஜன27-

மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கம்பைநல்லூர் பேரூந்து நிலையத்தில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரூர் கழக செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அரவிந்த் அனைவரையும் வரவேற்றார்.

திமுக தலைமை கழக பேச்சாளார்
கவிஞர் வீரமுரசு, ஆரணி மாலா ஆகியேர் சிறப்புரை ஆற்றினார்கள்
கூட்டத்தில் இடிடி.செங்கண்ணன், ரத்தினவேல், வேடம்மாள், மாசிலாமணி, சந்திரமோகன், செளந்தரராசு,
ராஜேந்திரன், கிருஷ்ணகுமார், சென்னகிருஷ்ணன், கலைவாணி,
முல்லைரவி, தேசிங்குராஜன், தமிழழகன், சண்முகந்தி, திருமால், வெங்கடேசன், முகமதுஅலி, கவிதா, சரவணன், தென்னரசு, சென்னகிருஷ்ணன், சண்முகம், கிருஷ்ணன், கோடிஸ்வரன், செந்தமிழ், சசிக்குமார், அருண் உதயசூரியன், ராசிதமிழ், தேவராஜ், சிவாஜி, சுப்புராஜ், செல்வம், பேரூராட்சி உறுப்பினர்கள் சங்கீதா, நந்தினி, ஜீவா, குமார், விஜயலட்சுமி, சேகர், நிர்வாகிகள்
ஜெயக்குமார், திருமால், குப்புசாமி, சந்திரன் ஆறுமுகம், மணிகண்டன், சேகர், மதி, மணி, ஆதிமூலம், மாரியப்பன், சீனிவாசன், பிரதாப், சிவசக்தி, பேசும்தெய்வம், மற்றும் 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்தக் கொண்டனர்
Previous Post Next Post

نموذج الاتصال