அருரில் 3ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தகடூர் புத்தகப் பேரவை, அரூர் அரிமா சங்கம், அழகு அரூர் காப்போம் அறக்கட்டளை  ஆகியவை இணைந்து நடத்தும் 3ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது.


 இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் ஆய்வாளர் திருமதி.சு. அனிதா, முதன்மை கல்வி அலுவர். கு.குணசேகரன் அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர். ப.வசந்தி, மாவட்டக் கல்வி அலுவலர் இராஜகோபால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சகீல் அகமது, மாவட்ட நூலகர் தனலட்சுமி, தலைமை ஆசிரியர்கள் ஆறுமுகம், இராணி, காவல் துணைக்கண்காணிப்பாளர் எஸ்.புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் பெருமாள், மருத்துவர் செந்தில் Ex Mp, சின்னசாமி தலைவர் அலகு அரூர் காப்போம், ரேணுகோபால் தனியார் பள்ளி, DEO அரிமா செயலாளர் எஸ்.தீபாக்குமார், தகடூர் புத்தகப் பேரவை ஒருங்கினைப்பாளர், தங்கமணி நன்றியுரை கூறினார். 

Previous Post Next Post

نموذج الاتصال