இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அரூர் தீர்த்தகிரீஸ்வரன் கோவில் ஆய்வு

அரூர் செப்.14-

தருமபுரி மேற்கு மாவட்டத்தில்
இன்று அரூர் வட்டம் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரன் திருகோவிலுக்கு மாண்புமிகு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தீர்தமலை மலைமீது நடந்து சென்று கோயில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார்கள்.

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன் அவர்கள்
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA, அவர்கள் மற்றும் மாவட்ட அறங்காவல் குழு தலைவர்
PG கெளதமன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர ஓவியர் குப்பன்,
மாநில தீர்மான குழு செயலாளர்
கீரை.விசுவநாதன், மாவட்ட அவைத் தலைவர் கே.மனோகரன்,
ஒன்றிய கழக செயலாளர்கள்
கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு,
ஆர்.வேடம்மாள், Ex.MLA, அரூர் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி,
மாவட்ட துணை செயலாளர் சி.கிருஷ்ணகுமார், அரூர் பேரூராட்சி துணை தலைவர் சூர்யா தனபால்,
மாவட்ட அமைப்பாளர்கள்
எ.சன்முகநதி, சி.தேசிங்குராஜன்,
கு.தமிழழகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக, நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال