தருமபுரி மேற்கு மாவட்டம் செட்டிக்கரையில் புதியதாக திறக்கப்பட உள்ள கலைஞர் நூலகத்தினை மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் பார்வையிட்டார்.

தருமபுரி,செப்.23

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 
வரும் 26.09.2023 அன்று தருமபுரி மேற்கு மாவட்டம் செட்டிக்கரையில் கலைஞர் நூலகம் திறந்து வைக்க உள்ளார்கள் அதற்காக நடைபெறும் பணிகளை

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன்  அவர்கள்
பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.

நிகழ்வில் தருமபுரி கிழக்கு ஒன்றிய செயலாளர் K.P.சக்திவேல் தருமபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் NA.மாது, தலைமை செயற்குழு உறுப்பினர் K.சென்னகிருஷ்ணன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
ஆர்.சிவகுரு அவர்கள் மற்றும்
மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்/துணை அமைப்பாளர்கள் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال