ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த மாநகராட்சி பணியாளரை பாராட்டிய மாநகராட்சி ஆணையாளர்

ஈரோடு செப் 24-

ஈரோடு மாநகராட்சி பணியாளர் வி.எம்.வெங்கிடுசாமி 10.9.2023 அன்று நடைபெற்ற உலகின் மிக உயரமான 11.155 FIT இடத்தில் லடாக் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு 21 கி.மீ ஆப் மாரத்தான் 3 மணிநேரம் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 2 மணி நேரம் 50 நிமிடங்களில் ஓடி நிறைவு செய்து சாதனை படைத்திருந்தார்.

 இந்நிகழ்வினை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் அவர்களிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். உடன் மாநகர பொறியாளர் விஜயகுமார்,
மாநகர நல அலுவலர் பிரகாஷ், ஆகியோர் உடன் இருந்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال