கிக்பாக்சிங் போட்டியில் போட்டியிடும் இந்தியா வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிதி


சென்னை அக் 31- 

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், போர்ச்சுகலில் நடைபெறவுள்ள வாகோ உலக கிக்பாக்சிங் (சீனியர் - மாஸ்டர்) போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொள்ளவிருக்கிற தமிழ்நாட்டின் 8-வீரர் - வீராங்கனையருக்கு உதவிடும் வகையில், தலா ரூ 1.50 இலட்சம் என ரூ12 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Previous Post Next Post

نموذج الاتصال