ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி


நல்லம்பள்ளி நவ  13-

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தின்ன அள்ளி ஊராட்சி கொல்ல கொட்டாய் மாரியம்மன் கோயில் அருகில் இருந்து விஜயநகர் வரை ரூ 38 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல் இதற்கான பூமி பூஜையில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், மாவட்ட பிரதிநிதி மோகன்,  மாதேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் துரை மற்றும் கஜேந்திரன், வேடியப்பன்,  ராமு, சின்னசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال