தருமபுரியில் தந்தை பெரியாரின் 50-ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

தருமபுரி டிசம்பர் 24-

தருமபுரி  மாவட்ட திமுக சார்பில்
தந்தை பெரியார்  அவர்களின் 50 - ஆம்  ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex MLA அவர்கள் தருமபுரி நகர பகுதியில் அமைந்துள்ள பெரியார் மண்டபத்தில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

தர்மபுரி நகர மன்ற தலைவர்  இலட்சுமி மாது அவர்கள் முன்னிலை வகித்தார்

மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் தர்மச்செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் எம்.ஜி.சேகர்,  மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மே.அன்பழகன், நகர நிர்வாகிகள் அழகு வேல், முல்லை வேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, சம்பந்தம், சுருளிராஜன், கனகராஜ்  மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர் தாஸ், டி.ஏ.குமார்,  காசிநாதன், ரஹீம், விஜயன்,  பழனிசாமி, துணை அமைப்பாளர்கள் டி.ஏ.ரவி, வெல்டிங் ராஜா, சக்திவேல், மற்றும் நகர மன்ற உறுப்பினர் ஜெகன் முன்னாள் ஒன்றை கழக செயலாளர் 
பி.சி.துரைசாமி, மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post

نموذج الاتصال