தர்மபுரியில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காரிமங்கலம் பிப் 24:-

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அவரசர செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 12.30 க்கு காரிமங்கலம் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில்மாவட்ட அவைத் தலைவர் கே.மனோகரன். Ex.MLA, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன்  அவர்கள்

மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சார கூட்டங்கள்
BLA-2 நிர்வாகிகள் வீடுதோரும் சென்று கழக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

திமுக தலைவர் அவர்களின் 
71 வது பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

திமுக அரசின் சாதனைகளை விளக்கி விளம்பர பிரச்சார வாகனம் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி டி.சுப்பிரமணி,
மாவட்ட துணை செயலாளர்கள்
ஆ.மணி, சி.கிருஷ்ணகுமார்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
BCR.மனோகரன், மாவட்ட பொருளாளர்
MM.முருகன், ஒன்றிய கழக செயலாளர்
எல்.கிருஷ்ணன், MVT.கோபால்,
T. அன்பழகன், முனியப்பன், பி.கே.அன்பழகன், ஆர்.வேடம்மாள்,
வே.செளந்தரராசு சி.முத்துகுமார்,
பி.எஸ்.சரவணன், சிவபிரகாசம், சக்திவேல், ETT.செங்கண்ணன்,
ரத்தினவேல், பேரூர் கழக செயலாளர்கள்
சீனிவாசன், பி.கே.முரளி, MA.வெங்கடேசன், முல்லைரவி,
ஜெயச்சந்திரன், மோகன், கெளதமன், மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாள்
குதமிழழகன், கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال