கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேன்கனிக்கோட்டை வட்டம் இருதுகோட்டை ஊராட்சி மணியம்பாடி ஊராட்சியை சேர்ந்த சிறுமி திஷியா வயது 8 தான் பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டியுடன் வசித்து வருவதாகவும் தான் படித்து கலெக்டர் ஆகுவதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்கள் தனது அலுவலக அறையை பார்வையிட வைத்து அவருடைய அலுவலக வாகனத்தில் பயணம் செய்ய வைத்து மனம் நெகிழ வைத்தார்.
8 வயது சிறுமியை ஆட்சியர் காரில் பயணம் செய்ய வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
byEditor - thamizhanseithigal
-
0