கேரளாவில் இருந்து விறகு கட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்,கேரளாவில் இருந்து விறகு கட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து-அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார் மேலும் அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் வாகன நெரிசல் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது-முதற்கட்ட விசாரணையில் டிரைவர் தூக்க மயக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது-காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தெள்ளாந்தி பகுதியைச் சேர்ந்த மனு(35) என்பவர் தற்போது வீடு திரும்பி உள்ளார், இது குறித்து கோட்டார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை.
Previous Post Next Post

نموذج الاتصال