தொழுதூரில் புதிய நியாயவிலைக்கடை அமைச்சர் கணேசன் திறந்துவைத்தார் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

கடலூர் 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் ஊராட்சியில் ஆதி திராவிட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக்கடை தனது சொந்தமுயற்சியால் அமைத்துக்கொடுத்துள்ள விசிக திட்டக்குடி தொகுதி மாவட்ட துணை செயலாளர் தொழுதூர் இரா.ரமேஷ் ஏற்ப்பாடு செய்துகொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடைத்திறப்பு விழா இரா.ரமேஷ் தலைமையில்,வட்டாட்சியர் உதயக்குமார்,டிஎஸ்ஓ புஷ்பராஜ் முன்னிலையில்,நடைப்பெற்றது.

விசிக ம.ஒ.துணைச்செயலாறர் பிரகாஷ் வரவேற்புறையாற்றினார்.

 சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வெ கணேசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றிவைத்து நியாயவிலைக்கடையை திறந்துவைத்தார்.

இதில் பீடிஓ சண்முகசிகாமணி,இன்ஜினியர் சண்முகம்,விசிகவினர் முகாம் பொருளாலர் தொழுதூர் பாண்டியன்,திருமா காசி,ராசா,சத்தியராஜ்,தினேஷ்,ராஜகுரு,ராமதாஸ்,கார்த்திக்,மகேந்திரன்,மற்றும்அதிகாரிகள்,கட்சியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நியாயவிலைக்கடை அமைத்துக்கொடுத்த அமைச்சர் கணேசன், இரா.ரமேஷ்,மற்றும் அனைவருக்கும் நன்றித்தெரிவித்தனர் அப்பகுதி பொதுமக்கள்.
Previous Post Next Post

نموذج الاتصال