மாவட்ட அளவிலான நடைபெற்ற நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவி 2 ஆம் இடம்

தர்மபுரி அக் 11-

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ராஜாஜி நீச்சல் குளத்தில்  இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இலக்கியம்பட்டி  பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு  படிக்கும் மாணவி எஸ்.பி. விஷாலினி 50 மீட்டர் நீச்சல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
Previous Post Next Post

نموذج الاتصال