கிருஷ்ணகிரி பிப் 29-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெரு ஐந்தாவது வார்டில் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கோபுர மின்விளக்கு சிறப்புள்ள நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் கலந்துகொண்டு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மாலனி மாதையன்,
நகர திமுக செயலாளர் ஜே.எஸ்.பாபு,தொழிலதிபர்
கே.வி.எஸ்.சீனிவாசன், அமைப்பு சாரஒட்டுனர் அணி துணை தலைவர் செந்தில்குமார், நகர காங்கிரஸ் தலைவர் தேவநாராயணன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணன், செல்வராஜ், சேகர், சேசுதுரை, ஆடிட்டர் வடிவேலு, அசோகன், கோவிந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஐந்தாவது வார்டுவட்டச் செயலாளர் சிவபிரகாசம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
Tags
கிருஷ்ணகிரி