கிருஷ்ணகிரி கலைஞர் திடலில் நடைபெற்ற 31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி


கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் கலைஞர் திடலில் நடைபெற்ற 31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் அரங்குகள் அமைத்த அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் அப்போது அவருடன் துணை ஆட்சியர் பயிற்சி க்ரிதிகாம்னா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் தனஞ்செயன் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال