கோவை. 06.08.25 -
புதன்கிழமையன்று. அன்னூர் வட்டம் ஒட்டர் பாளையம் கிராமம் ஆயிக்கவுண்டனூர் பகுதியில் சுமார் 150,ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த அருள்மிகு கருப்பராயன் கன்னிமார்கள்.திருக்கோவில் பூச்சாட்டு திருவிழா. மங்கள கரமான விசுவாசு வருடம் ஆடி மாதம் 11ம் நாள் (27.07.2015) ஞாயிறுகிழமையன்று ஊர்மக்கள் ஒன்றுகூடி பூச்சாட்டு திருவிழா நடத்த ஆலோசிக்கப்பட்டு, 27.07.25. ஞாயிறு. இரவு 9 மணிக்கு மேல் கிராமசாந்தி நிகழ்ச்சியும் 28.07.2025.கணபதி ஹோமம். நிகழ்சியும். 29.07.25. செவ்வாய்கிழமையன்று பூச்சாட்டு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு, மாலை. 07.00. மணிக்கு மேல் சிறப்பு தரிசனம்..இரவு. 10.00. மணிக்கு மேல் கன்னிமார் அழைத்தல். இரவு. 12.00. மணிக்கு. அணிக் கூடை எடுத்தல்.06.08.2025. புதன்கிழமை அதிகாலை பொங்கல் வைத்தல். மாவிளக்கு எடுத்தல். காலை 10.00. மணிக்கு. அபிஷேக அலங்காரச்சி கால பூஜை மதியம். 01.00. மணிக்கு கிடாய் வெட்டுதல்.நிகழ்ச்சியும் . 07.08.2025. வியாழன் அன்று மறுபூஜையும். வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் உள்ளூர் மக்களும். வெளியூர் பொதுமக்களும் கலந்துகொண்டு. அருள்மிகு கருப்பராயன். கன்னிமார்களை வழிபட்டு அருள்பெற்று சென்றனர்